அக்கணத்தில்த்தான் அவர்களுக்காக என்னை பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அவர்கள் என்னைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அறுபது, எழுபது என்பது வயதுகளைக் கடந்த தாத்தா பாட்டிகள் 30 பேர்கள். மேலும் முப்பது நாற்பது வயதுகளில் இருந்த 25 விதவைப் பெண்கள். ஆக மொத்தம் ஐம்பது, ஐம்பத்தைந்து பேர்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்களின் ஒரு நெருங்கிய உறவுக்காரனாய் அறிமுகமாகி இருந்தேன். அந்த ஊரில் 75 ஒட்டர் குடும்பங்கள் தான். ஆனாலும்; இந்த குடும்பங்களில் 25 விதவைகள் 30 முதியோர்கள்.
தமிழகத்தில் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் படைப்பாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஊடக உழியர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் இதழியல் படைப்பாளிகள் ஆகியோர் ஒரே தளத்தில் இணைத்துள்ள கூட்டமைப்பு
Monday, 28 March 2011
Friday, 25 March 2011
“கொள்ளை போகும் நூலகத் துறை”
Friday, 18 March 2011
"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"
நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும் வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டயாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின் நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?
Subscribe to:
Posts (Atom)
